You Searched For "#நெல்லிக்குப்பம்"
கடலூர்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலை சீரமைப்பு, குளங்கள் தூர்வாரும் பணி
நெல்லிக்குப்பம் நகராட்சியில் சாலைகள் சீரமைப்பு மற்றும் குளங்கள் தூர்வாரும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது
பண்ருட்டி
நெல்லிக்குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலையில் விபத்து; ஒருவர் பலி
நெல்லிக்குப்பம் ஈஐடி பாரி தனியார் சர்க்கரை ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ஒருவர் உயிரிழப்பு
பண்ருட்டி
நெல்லிக்குப்பத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள்...
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 98வது பிறந்தநாள் விழா நெல்லிக்குப்பத்தில் கொண்டாடப்பட்டது
பண்ருட்டி
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் கடலூரில் கொரோனா கட்டுப்பாட்டு மையம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கடலூர் வடக்கு மாவட்டம் சார்பில் நெல்லிக்குப்பத்தில் கொரோனா கட்டுப்பாடு உதவி மையம் திறக்கப்பட்டது
பண்ருட்டி
நெல்லிக்குப்பத்தில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரைந்த தமிழ்நாடு...
நெல்லிக்குப்பத்தின் நெல்லிக்குப்பம் ஓவியர்கள் சங்கம் சார்பில் கொரோனா விழிப்புணர்வு ஓவியம் வரையப்பட்டது.
பண்ருட்டி
நெல்லிக்குப்பத்தில் அமைச்சர் சி.வே. கணேசன் தடுப்பூசி முகாம் துவக்கி...
நெல்லிக்குப்பம் ஆர்.ஆர். மெட்ரிகுலேஷன் பள்ளியில் அமைச்சர் சி.வே. கணேசன். கொரோனா தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்தார்
பண்ருட்டி
நெல்லிக்குப்பத்தில் நடமாடும் காய்கறி விற்பனை வாகனம் துவங்கப்பட்டது
நெல்லிக்குப்பத்தில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறி, பழங்கள் விற்பனை செய்ய நடமாடும் காய்கறி வாகனங்கள் துவங்கப்பட்டது
பண்ருட்டி
நெல்லிக்குப்பம் பகுதியில் நீராவி பிடிக்கும் கருவி வழங்கிய அன்னை தெரசா...
நெல்லிக்குப்பம் பகுதியில் ஆயிரம் பேருக்கு நீராவி பிடிக்கும் கருவியை அன்னை தெரசா பொறியியல் கல்லூரி நிறுவனர் வழங்கினார்.
பண்ருட்டி
நெல்லிக்குப்பத்தில் எம்எல்ஏ வேல்முருகன் கொரோனா விழிப்புணர்வு...
நெல்லிக்குப்பம் பகுதியில் பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர் பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன்.
கள்ளக்குறிச்சி
கொரோனா விதி மீறினால் நடவடிக்கை பாயும் : கள்ளக்குறிச்சி கலெக்டர்...
கொரோனா விதிமுறைகளை மீறுபவர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பண்ருட்டி
ஆட்டோக்களுக்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி
நெல்லிக்குப்பத்தில் நகராட்சி ஊழியர்கள் நகரில் உள்ள அனைத்து ஆட்டோக்களுக்கும் கிருமிநாசினி தெளித்து வருகின்றனர்