சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவலர்கள்

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் ஆதரவற்றவர்களுக்கு காவல்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

Update: 2021-05-29 13:48 GMT

சேத்தியாத்தோப்பு பகுதியில் ஆதரவற்ற குடும்பங்களுக்கு அரிசி காய்கறிகள் வழங்கிய காவல்துறை

கடலூர் மாவட்டத்தில் கொரோனா கால கட்டத்தில் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவர்கள், ஆதரவற்ற முதியவரிகளை  கண்டறிந்து காவல்துறை சார்பில் உதவிகள் செய்யப்பட்டு வருகிறது.

அதன்படி இன்று சேத்தியாத்தோப்பு காவல் எல்லைக்குட்பட்ட ஆதரவற்ற முதியோர்களுக்கு சேத்தியாத்தோப்பு காவல்துறை சார்பில் 10 கிலோ அரிசி, சமையலுக்கு தேவையான காய்கறிகள் சமையல் எண்ணெய் ஆகியவற்றை வழங்கினார்கள்

Tags:    

Similar News