கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 92 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 102 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 1160 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.