கோயம்புத்தூர் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா
கோயம்புத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கோயம்புத்தூர் மாவட்டத்தில் 14ம் தேியான இன்று 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 138 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 2 பேர் இறந்துள்ளனர். 1596 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.