கோயமுத்தூர் மாவட்டத்தில் 22ம் தேதி 140 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-10-22 17:45 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் 22ம் தேியான இன்று 140 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 152 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 5 பேர் இறந்தனர். 1471 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News