கோயமுத்தூர் மாவட்டத்தில் 139 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-15 17:48 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் 15ம் தேியான இன்று 139 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 143 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 6 பேர் இறந்துள்ளனர். 1587 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News