கோயமுத்தூர் மாவட்டத்தில் 23ம் தேதி 132 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-23 17:30 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் 23ம் தேியான இன்று 132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 171 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 3 பேர் இறந்தனர். 1449 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News