கோயமுத்தூர் மாவட்டத்தில் 24ம் தேதி 128 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-10-24 17:00 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் 24ம் தேியான இன்று 128 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 1428 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News