கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 124 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 124 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 129 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 1279 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.