கோயமுத்தூர் மாவட்டத்தில் 28ம் தேதி 123 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கோயமுத்தூர் மாவட்டத்தில் 28ம் தேியான இன்று 123 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 145 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று மூன்று பேர் இறந்தனர். 1330 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.