கோயமுத்தூர் மாவட்டத்தில் 3ம் தேதி 109 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;

Update: 2021-11-03 17:55 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் 3ம் தேியான இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 125 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 1246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News