கோயமுத்தூர் மாவட்டத்தில் 3ம் தேதி 109 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கோயமுத்தூர் மாவட்டத்தில் 3ம் தேியான இன்று 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 125 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று இறப்பு இல்லை. 1246 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.