கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Update: 2021-12-11 17:22 GMT

பைல் படம்

கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று 108 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 121 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று 4 பேர் சிகிச்சை பலன் இன்றி இறந்தனர். 1200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Tags:    

Similar News