கோயமுத்தூர் மாவட்டத்தில் 10ம் தேதி 101 பேருக்கு கொரோனா
கோயமுத்தூர் மாவட்டத்தில் இன்று புதிதாக 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.;
பைல் படம்
கோயமுத்தூர் மாவட்டத்தில் 10ம் தேியான இன்று 101 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. 107 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று ஒருவர் இறந்தார். 1132 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.