பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

Update: 2021-05-08 07:48 GMT

முதல்வர் மு.க.ஸ்டாலின் 

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு அரசாணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தின் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆட்சிப் பொறுப்பேற்று,ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்.அதில் முக்கியமான ஒன்றான ஆவின் பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படுகிறது என்றும், இத்திட்டம் வருகின்ற மே 16 ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News