சென்னையில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சென்னையில் ஜார்ஜ் பொன்னையாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2021-07-24 20:57 GMT

மதுவந்தி பேட்டி

சென்னையில் மத்திய சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில் கலெக்டர் அலுவலகம் அருகாமையில் மாவட்ட தலைவர்  விஜய் ஆனந்த் அ தலைமையில்  மதுவந்தி  முன்னிலையில் நடைபெற்றது.ஜார்ஜ் பொன்னையா வை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டுமென ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கை வைத்தனர்.

மதுவந்தி பேட்டி :

ஜார்ஜ் பொண்ணையா மத்திய அரசையும் பாரத மாதவையும் ஏன் அவர் வைத்து இருக்கும் பைபிளையும் இழிவாக பேசியுள்ளார்

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களையும் இழிவாக பேசி வருகிறார், இது போன்றவர்களை உடனடியாக குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்றும் வற்புறுத்தி உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News