ரயில்வே துறை வேலை வாங்கி தருவதாக ரூ.45 லட்சம் மோசடி: முதியவர் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.45 லட்சம் மோசடி செய்த முதியவர், சென்னையில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-20 13:30 GMT

சென்னை வேளச்சேரியை சேர்ந்தவர் சிவராமன். ஒவர்,  தனது மகனுக்கு ரயில்வே வேலை வாங்கி தரக்கூறி, வேலைவாய்ப்பு நிறுவனம் நடத்தி வரும் கிருஷ்ணன் என்பவரிடம் பணம் கொடுத்துள்ளார். 3 மாதங்களில் வேலை வாங்கித்தரப்படும் எனக் கூறி சிவராமன் ரூ.45 லட்சத்தை பெற்று, அதன் பின்னர்  தலைமறைவாகி உள்ளார். கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த சிவராமனை தனிப்படை போலீசார் இன்று காலை கைது விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News