3 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழை -வானிலை மையம் தகவல்

இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

Update: 2021-10-13 08:21 GMT

இன்னும் 3 நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக சென்னையில் 2 நாட்களுக்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News