பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம், முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நாளை நடைபெறும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Update: 2021-07-05 07:49 GMT

பத்திரிகையாளர்கள் (பைல் படம்)

தமிழகத்தில் பத்திரிகை மற்றும் ஊடகவியலாளர்கள் அனைவரும் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மருத்துவத்துறை மற்றும் மாநகராட்சி இணைந்து நாளை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சென்னை கலைவாணர் அரங்கில் தடுப்பூசி முகாம் நடக்கிறது.

இந்த வாய்ப்பினை பயன்படுத்தி பத்திரிகையாளர்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Tags:    

Similar News