பொது இடங்களில் குப்பை: சென்னை மாநகராட்சி லட்சக்கணக்கில் அபராதம் வசூல்

பொது இடங்களில் குப்பை, கட்டுமான கழிவுகள் கொட்டியதால் சென்னை மாநகராட்சி ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-10-14 12:51 GMT

பொது இடங்களில் குப்பை கொட்டியதால் லட்சக்கணக்கில் அபராதம் வசூல்.

பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகள் கொட்டியதால் சென்னை மாநகராட்சி ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாட்களில் பொது இடங்களில் குப்பை கொட்டிய 630 பேரிடம் இருந்து ரூ.6.43 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளது. பொது இடங்கள் நீர் வழித்தடங்களில் பொதுமக்கள் குப்பை கட்டுமான கழிவு கொட்டுவதை தவிர்க்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அறிவுறுத்தியுள்ளது.

Tags:    

Similar News