சென்னையில் கொரோனா பாதிப்பு 5541 ஆக அதிகரிப்பு

சென்னையில் கொரோனா பாதிப்பு 5541 ஆக அதிகரித்தள்ளது

Update: 2021-03-30 09:45 GMT

சென்னையில் கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று காலை நிலவரப்படி 5,541 ஆக அதிகரித்துள்ளது கடந்த வெள்ளிக்கிழமை 4 ஆயிரத்திலிருந்த கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை 4 நாள்களில் 5,500 ஆக இருந்த நிலையில்,

இன்று செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 5,541 ஆக உயர்ந்துள்ளது.சென்னையில் கொரோனா நோயாளிகள் அதிகமிருக்கும் மண்டலங்களான தேனாம்பேட்டை, அண்ணாநகர், கோடம்பாக்கம் ஆகியவை கொரோனா அபாயப் பகுதிகளாக மாறி வருகின்றன. இதில் தேனாம்பேட்டை 649 நோயாளிகளுடன் முன்னிலையில் உள்ளது.

Tags:    

Similar News