அம்பத்தூர் அருகிலிலுள்ள மண்ணூர்பேட்டையில் கிரிக்கெட் போட்டி

அம்பத்தூர் அடுத்துள்ள மண்ணூர்பேட்டையில் மண்ணூர் பேட்டை நண்பர்கள் குழு மற்றும் ஓ.ஏ.டி சார்பில் கிரிக்கெட் போட்டி நடந்தது.

Update: 2021-10-03 08:15 GMT

சென்னை அம்பத்தூர் அருகே மண்ணூர் பேட்டை நண்பர்கள் குழு மற்றும் ஓ.ஏ.டி சார்பில் கிரிக்கெட் போட்டி நடத்தப்பட்டது. 

இதில் 12க்கும் மேற்பட்ட  அணிகள் கலந்து கொண்டு விளையாடினர். இதில் முதலிடத்தில் வெற்றி பெற்ற  மண்ணூர்பேட்டை அணிக்கும், இரண்டாவது பரிசு அத்திப்பட்டு அணிக்கும் வழங்கப்பட்டது. பரிசளிப்பு விழாவில்,  எஸ்டிபிஐ கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செய்யது அஹமது கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு  கோப்பையை வழங்கி வாழ்த்தினார்.

Similar News