100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி

100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி
X
வேலூரில் 100% வாக்குப்பதிவை வலியுறுத்தி கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

2021 தமிழக சட்டமன்ற பொது தேர்தலையொட்டி வேலூரில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி இன்று(மார்ச் 08) வேலூர் ஊரீசு கல்லூரி மற்றும் டிகேஎம் பெண்கள் கல்லூரியில் விழிப்புணர்வு கலை நிகழச்சிகள் நடைபெற்றது.

வேலூர் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகள் துறை சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வேலூர் மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான சண்முகசுந்தரம் துவக்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். இதனை தொடர்ந்து கல்லூரி மாணவர்கள் ௧௦௦% வாக்களிப்போம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Tags

Next Story
Similar Posts
ஆன்லைன் பத்திரப்பதிவு சேவைக்கு login செய்வது எப்படி?
பிரகாஷ்ராஜ், கௌதம்மேனன், பாபிதியோல், பூஜா, ப்ரியாமணி, மமிதா இன்னும் எத்தன பேரு நடிக்கிறாங்க?
History Of Vellore Fort  133 ஏக்கர் பரப்பளவு கொண்ட புகழ் மிக்க வேலுார் கோட்டை:பார்த்திருக்கிறீர்களா?.....
வேலூர் மாவட்ட  வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்
மத்திய உளவுத்துறையில்  797 இளநிலை புலனாய்வு அதிகாரிகள்  காலிப்பணியிடங்கள்
வங்கி பணியாளர் தேர்வாணையத்தில் 8,594 அதிகாரிப் பணியிடங்கள்
ஐடிபிஐ வங்கியில் எக்ஸிகியூட்டிவ் காலிப்பணியிடங்கள்
டிஎன்பிஎஸ்சி பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியீடு
மாணவர்களுக்கு பாடப்புத்தகங்கள் வினியோகம் துவக்கம்
டிஎச்டிசி நிறுவனத்தில் பல்வேறு பொறியாளர் பணியிடங்கள்
என்ஹெச்பிசி லிமிடெட்டில் பல்வேறு பணியிடங்கள்
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரி பணியிடங்கள்
இந்திய கடற்படையில் சார்ஜ்மேன் காலிப்பணியிடங்கள்
ai in future agriculture