/* */

இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு

கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா வழங்குவது குறித்து கோட்டாட்சியர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்

HIGHLIGHTS

இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா: கோட்டாட்சியர் நேரில் ஆய்வு
X

வீட்டு மனைப்பட்டா குறித்து ஆய்வு மேற்கொண்ட கோட்டாட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் வட்டத்தில் சாமுண்டிபுரம் கிராமத்தில் 15 பேரும், கத்தாழம்பட்டு கிராமத்தில் ஓருவர், மானவரம் கிராமத்தில் 4 பேர் என 20 இருளர் சமுதாய குடும்பத்தினர் இலவச மனைப்பட்டா கோரி மனு அளித்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக 20 பேருக்கும் மனைப்பட்டா வழங்குவதற்கான இடங்களை திருவண்ணாமலை கோட்டாட்சியர் வெற்றிவேல் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பயனாளிகளிடம் நேரில் விசாரணை நடத்தினார்.

இந்த ஆய்வின்போது கீழ்பெண்ணாத்தூர் வட்டாட்சியர் வைதேகி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Updated On: 27 Sep 2021 11:18 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...