/* */

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என செயற்பொறியாளர் அறிவிப்பு

HIGHLIGHTS

கீழ்பெண்ணாத்தூர் பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
X

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் மின்வாரிய கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,

கீழ்பெண்ணாத்தூர் மின் கோட்டம் துணை மின் நிலையத்தில், வரும் 21ஆம் தேதி, அத்தியாவசிய மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் காரணமாக, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்பெண்ணாத்தூர் நகரம், மற்றும் அதை சுற்றியுள்ள கருங்காலி குப்பம், சோமாசிபாடி, கல்பூண்டி, ராஜா தோப்பு, ஆரியமங்கலம், ஐங்குணம் கத்தாழம்பட்டு, நல்லான்பிள்ளை பெற்றான், ஆரஞ்சி, சோகாட்டுக் குளம், கழிக்குலம், காட்டு வேளானந்தல் ஆகிய பகுதிகளில் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது என கூறப்பட்டுள்ளது .

Updated On: 20 Sep 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  2. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  3. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  4. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  6. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  7. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  8. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  9. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  10. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...