/* */

ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி: துணை சபாநாயகர் துவக்கிவைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதியில் ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டியை தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கி வைத்தார்

HIGHLIGHTS

ஆழ்துளை கிணற்றுடன் கூடிய குடிநீர் தொட்டி: துணை சபாநாயகர் துவக்கிவைத்தார்
X

இராஜந்தாங்கல் ஊராட்சியில்  ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினிடேங்கினை துணை சபாநாயகர் பிச்சாண்டி திறந்து வைத்தார்

கீழ்பென்னாத்தூர் தொகுதி இராஜந்தாங்கல் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் புதியதாக அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றுடன் கூடிய மினிடேங்கினை மக்களின் பயன்பாட்டிற்காக தமிழக சட்டப்பேரவை துணைத்தலைவர் கு.பிச்சாண்டி இன்று துவக்கிவைத்தார். நிகழ்ச்சியில் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 7 Aug 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    எஸ் கே பி கல்வி குழுமத்தின் மாபெரும் ஓவியம், நடனம், திருக்குறள்,...
  3. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் தேவையற்ற புதைவட கேபிள்களை அகற்ற மனு
  4. குமாரபாளையம்
    பள்ளிபாளையத்தில் கனமழை: பிரதான சாலைகளில் சாய்ந்த இரு மரங்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  6. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  7. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  9. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  10. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...