கீழ்பெண்ணாத்தூர் - Page 4
திருவண்ணாமலை
தேர்தல் விழிப்புணர்வு பட்டுப் புடவை நெய்து அசத்திய ஆரணி நெசவாளர்கள்
மக்களவைத் தேர்தல் விழிப்புணர்வுக்காக ஆரணி பட்டுப்புடவை நெய்து ஆரணி நெசவாளர்கள் அசத்தி உள்ளனர்.
திருவண்ணாமலை
மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க தயார் நிலையில் சக்கர நாற்காலிகள்
திருவண்ணாமலை மாவட்ட வாக்குச்சாவடிகளில் மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க இருசக்கர நாற்காலிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன
ஆரணி
ஆரணி தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும்
ஆரணி மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னங்கள் பொருத்தும் பணியை தேர்தல் அலுவலர் ஆய்வு செய்தார்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை தொகுதி: சூரியனின் பிரகாசத்தால் மேலும் சூடான அக்னி ஸ்தலம்
திருவண்ணாமலை மக்களவைத் தொகுதி பற்றி இக்கட்டுரையில் பார்க்கலாம்.
திருவண்ணாமலை
வேலூருக்கு பிரதமர் மோடி வருகையால் திருவண்ணாமலையில் போக்குவரத்து...
பிரதமர் மோடி வேலூர் வருகையை முன்னிட்டு திருவண்ணாமலை வழியாக வேலூர் செல்லும் வாகனங்கள் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது
திருவண்ணாமலை
திருவண்ணாமலையில் பாஜ வேட்பாளருக்காக வாக்கு சேகரித்த நடிகர் கூல்
திருவண்ணாமலையில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக நகைச்சுவை நடிகர் கூல் சுரேஷ் வாக்கு சேகரித்தார்
கலசப்பாக்கம்
திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் வேலு...
திருவண்ணாமலை, ஆரணி திமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக அமைச்சர் எ.வ. வேலு பிரச்சாரம் செய்தார்.
கீழ்பெண்ணாத்தூர்
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் வாக்கு சேகரிப்பு
கீழ்பெண்ணாத்தூர் தொகுதியில் துணை சபாநாயகர் பிச்சாண்டி வாக்கு சேகரித்தார்.
கீழ்பெண்ணாத்தூர்
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ரயில்: பாஜக வேட்பாளர் உறுதி
திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கு ரயில் பாதை அமைக்க நடவடிக்கை எடுப்பேன் என பாஜக வேட்பாளர் தெரிவித்தார்
கீழ்பெண்ணாத்தூர்
தபால் வாக்கு பதிவு செய்ய மண்டல அலுவலர்களுக்கு பயிற்சி
தபால் வாக்கு பதிவு செய்வது குறித்து மண்டல அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
செங்கம்
‘ஜிஎஸ்டி என்ற பெயரில் பகிரங்க கொள்ளை’- இந்திய கம்யூனிஸ்டு...
ஜிஎஸ்டி என்ற பெயரில் நாட்டு மக்களிடமிருந்து பகிரங்க கொள்ளை நடக்கிறது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் குற்றம் சாட்டியுள்ளார்.
கீழ்பெண்ணாத்தூர்
உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
திருவண்ணாமலை மாவட்டத்தில் உரிய ஆவணம் இன்றி கொண்டு சென்ற பணம் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்