/* */

வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் அருகே வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

HIGHLIGHTS

வேளாண் அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

வடிகால் வசதி இல்லாததால் நீரில் மூழ்கியுள்ள பயிர்கள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு பகுதியில் 30 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா நெல், மணிலா , போன்ற தோட்ட பயிர்களில் சுமார் 15,000 ஏக்கர் அளவில் கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் நீர் தேங்கி வடிகால் வசதி இல்லாததால் பாதிப்பு அடைந்துள்ளது.

மேலும் மழை பெய்து 10 நாட்கள் கடந்தும் சரியான முறையில் கணக்கு எடுக்காத வேளாண்துறை உழவன் நண்பர்கள், வேளாண் உதவி அதிகாரிகளை கண்டித்து செய்யாறு ஆர்டிஓ அலுவலகம் முன் விவசாய சங்கத் தலைவர் புருஷோத்தமன் தலைமையில் 50க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்த நெல்மணி முளைத்த கதிர்களை கையில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் தமிழ் மணியிடம் கோரிக்கை மனுவை அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அவர் நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.

Updated On: 16 Nov 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. அவினாசி
    பெங்களூரு ஸ்ரீ ஸ்ரீ குருகுல வேதாகம பாட சாலை மாணவா்களுக்கு பயிற்சி...
  2. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் மழை பெய்ய வேண்டி இஸ்லாமிய மக்கள் சிறப்பு தொழுகை
  3. திருப்பூர்
    பல்லடம்; மருத்துவா்களுக்கான ‘மெடி அப்டேட்’கருத்தரங்கு
  4. திருவண்ணாமலை
    வெயிலின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள, ஆட்சியர் அறிவுரை
  5. திருவண்ணாமலை
    அருணாசலேஸ்வரா் கோவிலில் குவிந்த பக்தா்கள்
  6. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் வரும் 4 ம் தேதி முதல் தாராபிஷேகம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி மற்றும் பழங்கள் விலை
  8. இந்தியா
    மே மாதம் எந்தெந்த நாட்கள், எந்தெந்த பகுதிகளில் வங்கி விடுமுறை என்று...
  9. லைஃப்ஸ்டைல்
    நோயின் அறிகுறிகளை முன்பே காட்டும் நகங்கள் பற்றி தெரிஞ்சுக்கலாமா?
  10. லைஃப்ஸ்டைல்
    தொட்டால் சிணுங்கி செடியில் இத்தனை ஆரோக்கிய நன்மைகள் இருக்கிறதா?