/* */

திருவண்ணாமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தானிப்பாடி அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவண்ணாமலை அருகே மின்கம்பி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
X

மின்கம்பி அறுந்து விழுந்து  தொழிலாளி உயிரிழந்த இடம்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகில் உள்ள கொளமஞ்சனூர் ஊராட்சி தேவரடியார்குப்பம் கிராமத்தை சேர்ந்தவர் காசி (வயது 65). கூலி தொழிலாளி. இவர் இன்று காலை வீட்டின் முன் உள்ள குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது மேலே இருந்த மின்சார கம்பி திடீரென அறுந்து காசி மீது விழுந்தது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த தானிப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 27 July 2022 6:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!
  2. லைஃப்ஸ்டைல்
    துரோகிகளை மட்டும் மன்னித்துவிடாதீர்கள்..!
  3. வீடியோ
    🔴LIVE : #vijay -ன் அரசியல் பிரவேசம் ! பகிர் கிளப்பிய #raghavalawrence...
  4. லைஃப்ஸ்டைல்
    தன்மானம், சுய கௌரவத்தின் அடையாளம்..!
  5. ஆன்மீகம்
    துறவறம் பூண்டதும் தூய வெள்ளாடை அணிந்த வள்ளலார்..!
  6. மதுரை மாநகர்
    ப்ளஸ் 2 தேர்வு: மதுரை மத்திய சிறையில் அதிக மதிப்பெண் ஒருவர் சாதனை
  7. வீடியோ
    சிறைக்குள் சென்ற அடுத்த பத்தாவது நிமிடமே Savukku Shankar-ன் எலும்பை...
  8. வீடியோ
    🔴LIVE :எல்லாமே சரியா இருக்கு! எதுக்கு சார் FINE மூச்சமூட்ட போராடிய...
  9. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்