/* */

வீட்டு ஜன்னலில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கு, மீட்ட தீயணைப்பு வீரர்கள்

திருத்தணியில் வீட்டின் ஜன்னலில் சிக்கி குரங்கு உயிருக்கு போராடியது, தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் உயிருடன் மீட்டனர்.

HIGHLIGHTS

வீட்டு ஜன்னலில் சிக்கி உயிருக்கு போராடிய குரங்கு, மீட்ட தீயணைப்பு வீரர்கள்
X

திருத்தணியில் வீட்டின் ஜன்னலில் சிக்கிய குரங்கை மீட்ட தீயணைப்பு வீரர்கள்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி செங்குந்தர் நகர் பகுதியில் மாஜி வனக்காவலர் வஜ்ரவேலு வீட்டின் நுழைவு வாயிலில் உள்ள இரும்பு ஜன்னல் கதவில் குரங்கு ஒன்று சிக்கியது.

இதில் குரங்கு வயிற்றுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு குடல் வெளியே வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து திருத்தணி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து உயிருக்கு போராடிய குரங்கை மீட்டனர்.

திருத்தணி கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் தனியாக ஒரு கூண்டு அமைத்து குரங்கை அதில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.

Updated On: 3 Sep 2021 8:24 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?