/* */

திருத்தணி : தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா

திருத்தணி அருகே இலவச மரக்கன்றுகள் மற்றும் ரத்த சேகரிப்பு முகாம் தவ்ஹீத் ஜமாத் சார்பில் நடைபெற்றது.

HIGHLIGHTS

திருத்தணி :  தவ்ஹீத் ஜமாத் சார்பில்  இலவச மரக்கன்றுகள் வழங்கும் விழா
X

திருத்தணியில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் இலவச மரக்கன்றுகள் வழங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது.

திருவள்ளூர் மேற்கு மாவட்டம் திருத்தணி காமராஜர் சிலை அருகே 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மரக்கன்று வினியோகம் மற்றும் இரத்த சேகரிப்பு முகாம் தவ்ஹீத் ஜமாத் கட்சி சார்பில் நடைபெற்றது.

திருத்தணி காவல் ஆய்வாளர் இலவச மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி இந்நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

இதில் சுமார் 150 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது. ரத்த கொடையாளர்கள் சேகரிப்பு முகாமில் 18 கொடையாளர்கள் தங்களது பெயரை பதிவு செய்தனர்.

மேலும் பொதுமக்களுக்கு 400 பிரதிகள் விநியோகம் செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட தலைவர் இப்ராஹிம் மற்றும் மாவட்ட பொறுப்பாளர் சாகுல் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Aug 2021 6:18 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்