/* */

திருவள்ளூரில் லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் லாரி மோதி அடையாளம் தெரியாத நபர் உயிரிழப்பு: போலீசார் விசாரணை
X

பைல்படம்.

திருவள்ளூரில் லாரி மோதிய விபத்தில் அடையாளம் தெரியாத நபர் உயிரிழந்தார்.

திருவள்ளூர் மாவட்டம் மேல்நல்லாத்தூரில் சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் அந்த வழியாக சாலையை கடக்க முயன்றபோது திடீரென அந்த வழியாக அவருக்கு பின்னால் வந்த லாரி மோதியது. சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதை கண்ட லாரி ஓட்டுநர் லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பிவிட்டார். இறந்த நபர் யார், அவர் எந்த ஊரை சேர்ந்தவர் என்பது குறித்து விவரங்கள் தெரியவில்லை. இதுகுறித்து மேல்நல்லாத்தூர் வருவாய் ஆய்வாளர் விஷ்ணுபிரியா திருவள்ளூர் தாலுகா போலீசாருக்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் இறந்த நபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 17 May 2022 4:30 AM GMT

Related News

Latest News

  1. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  2. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  3. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  4. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  5. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்
  7. தேனி
    மாயாவதிக்கு பிரதமர் பதவி! பகுஜன் சமாஜ் கட்சி ஆசை!
  8. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே முருகன் கோவில் பாலாலாலயம்
  9. திருமங்கலம்
    மீனாட்சி திருக்கல்யாணம் என்பது தெய்வத் திருமணம்!
  10. வீடியோ
    KKR -ஐ கிழித்து தொங்க விட்ட Bairstow ! Master Blaster Chase !...