/* */

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!

கொரோனா காலங்களில் உதவ தயாராக இருப்பதாக மாத்தூர் கிளை தவ்ஹீத் ஜமாத் சார்பில் அதிகாரிகளிடம் கடிதம் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

திருவள்ளூர்: கொரோன காலங்களில் உதவ தயார்...! தவ்ஹீத் ஜமாத் கடிதம்!!
X

கொரோனா காலத்தில் உதவுவதாக, தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சரஸ்வதியிடம் கடிதம் வழங்கியபோது.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி திருவள்ளூர் கிழக்கு மாவட்டத்தின் சார்பாக மாத்தூர் கிளை நிர்வாகிகளுடன் கொரோனா வழிகாட்டுதல் குழு குறித்து அதிகாரிகளுடன் சந்திப்பு நடைபெற்றது.

அப்போது, மணலி காவல் நிலைய ஆய்வாளர் புஜ்ஜி பாபு, சென்னை மண்டல சுகாதாரத்துறை அதிகாரி சரஸ்வதி ஆகியோரை நேரில் சந்தித்து தனது ஜமாத்தின் பணிகளை விளக்கி கொரோனா பேரிடர் பணிக்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு கடிதம் அளித்தனர்.

அவர்களும் தமக்கான முழு ஒத்துழைப்பை தருவதாகவும், தேவையான உதவிகளை செய்து தருவதாகவும் அரசு அதிகாரிகள் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கட்சி நிர்வாகிகளுக்கு கடிதத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

Updated On: 3 Jun 2021 11:51 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இல்லற வாழ்வில் நல்லறம் கண்ட தம்பதிக்கு வாழ்த்துகள்..!
  2. மேட்டுப்பாளையம்
    கோவில்பாளையம் பகுதியில் 2 கிலோ கஞ்சா சாக்லேட் பறிமுதல்..!
  3. தொழில்நுட்பம்
    சந்திரனில் முதல் ரயில் பாதை அமைக்க நாசா திட்டம்
  4. லைஃப்ஸ்டைல்
    கரம் கொடுத்த நீ, பிரியாத வரம் ஒன்று தாராய்..!
  5. லைஃப்ஸ்டைல்
    காதல் வானில் பறக்கும் ஜோடிக் கிளிகளுக்கு வாழ்த்துகள்..!
  6. வீடியோ
    🤔Ilaiyaraaja அப்புடி என்ன பண்ணிட்டாரு?RV Udhayakumar OpenTalk...
  7. லைஃப்ஸ்டைல்
    இதயமே நீதானே என் அன்பே..! உன்னை சரணடைந்தேன்..!
  8. இந்தியா
    வாக்காளரை அறைந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் எம்எல்ஏ! திருப்பி அறைந்த...
  9. இந்தியா
    மும்பையில் புழுதி புயல், மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு
  10. உலகம்
    பெண்கள் உதட்டில் லிப்ஸ்டிக் பூசிக்கொள்ள தடை எந்த நாட்டில் என...