/* */

தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சி முதல் கூட்டம்

தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சியின் முதல் கூட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் திருவள்ளூர் நகராட்சி முதல் கூட்டம்
X

திருவள்ளூர் நகராட்சி முதல் கூட்டம் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது.

திருவள்ளூர் நகராட்சியின் முதல் நகரமன்ற உறுப்பினர்கள் கூட்டம் தலைவர் உதயமலர் பாண்டியன் தலைமையில் நடந்தது. 14வது வார்டு அருணா ஜெயகிருஷ்ணா பெண் நகரமன்ற உறுப்பினர் அவரது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளில் ரோடு வசதி,கழிவுநீர் பூங்கா அமைக்க உள்ளிட்ட கோரிக்கைகளை ஆங்கிலத்தில் பேசி வலியுறுத்தியது அனைவரையும் ஒரு நிமிடம் ஆச்சரியமாகவும் ஒருசிலருக்கு புரியாமலும் பார்க்க வைத்தது. அதை தொடர்ந்து 9வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் ஆயூப்அலி முதல் நகர்மன்ற கூட்டத்தில் அவரது முதல் பேச்சை கேட்பதற்காக தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு பயிலும் அவரது மகள் ஆசியா கூட்டத்திற்கு வந்திருந்த அவரது தந்தையின் பேச்சை வீடியோ பதிவு செய்து நெகிழ்ச்சியுடன் பார்த்தது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

அதைத்தொடர்ந்து கவுன்சிலர்கள் அவரவர் வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகள் வைத்து பேசினார்கள். இக்கூட்டத்தில் நகர மன்ற துணை தலைவர் சி.சு ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 3 April 2022 4:36 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது