/* */

திருவள்ளூர் மாவட்டம்: ஒரே நாளில் 1791 பேருக்கு கொரோனா, 20 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில்1791 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 20பேர் இறந்துள்ளனர்.

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டம்: ஒரே நாளில் 1791 பேருக்கு கொரோனா, 20 பேர் பலி!
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று இரண்டாவது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 1791 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதால் இதுவரை 88,095 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.

ஒரே நாளில் 1335 பேர் டிஸ்சார்ஜ் ஆனதால், இதுவரை 75,197 பேர் டிஸ்சார்ஜ் ஆனதாகவும் தெரிவித்த சுகாதாரத் துறையினர், 20 பேர் உயிரிழந்திருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1001 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது திருவள்ளூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை பொன்னேரி, திருத்தணி, பூந்தமல்லி அரசு மருத்துவமனை உள்ளிட்ட சிறப்பு மையங்களில் 11,797 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 20 May 2021 2:59 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.