/* */

திருவள்ளூரில் 1152 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையும் இறப்பு விகிதமும் அதிகரித்து வருகிறது. இன்று 1152 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், 12 பேர் உயிரிழந்தனர்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் 1152 பேருக்கு கொரோனா: 12 பேர் பலி
X

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில், 1152 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. இதுவரை 63,618 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி இருக்கிறது.

இன்று ஒரேநாளில் 927 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், இதுவரை 56,639 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று ஒரே நாளில் 12 நபர்கள் உயிரிழந்ததால், இதுவரை திருவள்ளூர் மாவட்டத்தில் 831 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும், தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 6148 நபர்கள் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர்.

Updated On: 4 May 2021 2:56 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  2. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  3. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  4. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  5. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  6. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது
  7. உலகம்
    இப்போ பூமியில் எவ்ளோ தண்ணீர் இருக்கு தெரியுமா..?
  8. திருச்சிராப்பள்ளி மாநகர்
    மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் விளையாட திருச்சி மாவட்ட ஆட்சியர்...
  9. விவசாயம்
    குறுவை சாகுபடி துவக்கம்: 20 மணி நேரம் மின்சாரம் கேட்கும் விவசாயிகள்
  10. இந்தியா
    சீன எல்லைக்கு அருகே உலகின் மிக உயரமான டேங்க் பழுதுபார்க்கும் வசதியை...