/* */

திருவள்ளூரில் அதிகரிக்கும் கொரோனா: 1207 பேருக்கு பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 1207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

திருவள்ளூரில் அதிகரிக்கும் கொரோனா: 1207 பேருக்கு பாதிப்பு
X

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1207 ஆக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 676 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில், நேற்று மட்டும் 4 பேர் கொரோனாவிற்காக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5973 ஆக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 62, 504 ஆகவும், இதில் 55, 712 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 819 ஆக அதிகரித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Updated On: 4 May 2021 2:47 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    2024-ல் மருத்துவ உலகை புரட்டிப்போடும் சிறந்த படிப்புகள்
  2. லைஃப்ஸ்டைல்
    திருமண நாள் வாழ்த்துக்கள்: அன்பைப் பொழிந்து, மகிழ்ச்சியைச் சொல்லும்...
  3. லைஃப்ஸ்டைல்
    "குட் நைட்" மட்டும் சொல்லாதீங்க! தமிழ்ல இப்படி சொல்லுங்க!
  4. வீடியோ
    மயிலாடுதுறையில் பலத்த காற்றுடன் மழை ! 50 ஆண்டுகள் பழமையான புளியமரம்...
  5. லைஃப்ஸ்டைல்
    என் அப்பா, என் பெருமை! பிறந்தநாள் வாழ்த்துக்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    என்னில் பாதியானவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  7. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 207 கன அடியாக அதிகரிப்பு
  8. லைஃப்ஸ்டைல்
    பக்ரீத் வாழ்த்து சொல்வோம் வாங்க..!
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 232 கன அடியாக அதிகரிப்பு
  10. லைஃப்ஸ்டைல்
    ஆயுத பூஜை வாழ்த்துக்கள் தமிழ்: 50 பொன்மொழிகளுடன்