/* */

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில நாட்களாக அட்டகாசம் செய்த குரங்குகள் இன்று பிடிபட்டன.

HIGHLIGHTS

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலகத்தில் அட்டகாசம் செய்த குரங்குகள் பிடிபட்டன
X

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகங்களில் உள்ள உணவகங்களில் குரங்குகள் உணவுகளை எடுத்துக் உண்டு அப்பகுதியில் உள்ள வளாகங்களில் அட்டகாசம் செய்வதால் அதனைக் இன்று வனத்துறை ஊழியர்கள் கூண்டு வைத்து பிடித்தனர்.

இந்த கூண்டில் இன்று 4 குரங்குகள் சிக்கின. சிக்கிய 4 குரங்குகளையும் ஆட்சியர் அலுவலகத்தை விட்டு தள்ளி எடுத்துச்செல்லப்பட்டு மரங்கள் நிறைந்த பகுதியில் குரங்குகள் விடுதலை செய்யப்பட்டனர்.

Updated On: 2 Sep 2021 9:55 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!