/* */

புத்தக கண்காட்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏப்ரல்2 முதல் வரும் 11ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது

HIGHLIGHTS

புத்தக கண்காட்சியை தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் திறந்து வைத்தார்
X

திருவள்ளூரில் புத்தகக்கண்காட்சியை திறந்து வைத்த அமைச்சப் சா.மு. நாசர்

திருவள்ளூர் மாவட்டத்தில் முதன்முறையாக திருவள்ளூர் மாவட்ட புத்தக கண்காட்சி குழு மற்றும் பப்பாசி இணைந்து நடத்தும் புத்தகத்திருவிழா கண்காட்சியை அமைச்சர் சா.மு நாசர், திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வீ.ஜி.ராஜேந்திரன், ஆட்சியர் ஆல்பிஜான்வர்கீஸ். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் ரிப்பன்வெட்டி கண்காட்சியை தொடங்கி வைத்தனர்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஏப்ரல்2 முதல் வரும் 11ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த கண்காட்சியில் 40 சான்றோர்கள். 110 அரங்குகள். 50 ஆயிரம் தலைப்புகளில். ஒரு லட்சம் புத்தகங்கள் இடம் பெறுகின்றன ஒரு லட்சம் பார்வையாளர்களை கொண்டு நடத்த திட்டமிட்டுள்ளது.

திருவள்ளூரில் முதன்முதலாக புத்தக கண்காட்சியில் திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நாளை முதல் வரும் 11-ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெற உள்ள புத்தகத்திருவிழா கண்காட்சியில் புத்தகங்களை வாங்கி பயன்பெற வேண்டுமென மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.


Updated On: 1 April 2022 8:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது