/* */

வேப்பம்பட்டு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, வாலிபர் கைது

வேப்பம்பட்டு பஜார் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, போதைப் பொருட்கள் விற்பனை செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

வேப்பம்பட்டு: தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்கள் விற்பனை, வாலிபர்  கைது
X

செவ்வாய்ப்பேட்டை காவல் நிலையம் (பைல்படம்)

திருவள்ளூர் மாவட்ட செவ்வாபேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பனை செய்வதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் கணேஷ் வேப்பம்பட்டு பஜார் பகுதிக்கு சென்று சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட போதைப் பொருட்களான ஹான்ஸ், எம்டிஎம் போன்ற குட்கா போதை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது தெரிய வந்தது.

இதனையடுத்து போதைப் பொருட்களை விற்பனை செய்ததாக ரமேஷ்குமார் (36) என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 1 July 2021 5:09 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு