/* */

ஓடிபி மூலம் ஆன்லைன் மோசடி; திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை

ஓடிபி மூலம் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டால் உடனே தெரிவிக்க திருவள்ளூர் மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.

HIGHLIGHTS

ஓடிபி மூலம் ஆன்லைன் மோசடி; திருவள்ளூர் காவல்துறை எச்சரிக்கை
X

பைல் படம்.

தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக பொதுமக்களிடம் இணையதள மோசடி செய்வது அதிகரித்து வருகிறது. நீங்கள் ஆர்டர் செய்யாமல் பொருட்கள் உங்கள் வீடு தேடி வந்துள்ளதாகவும், அதனை கேன்சல் செய்ய உங்களுக்கு வரும் ஓ.டி.பி எண்ணை சொல்லுங்கள் என யாரேனும் உங்களிடம் கேட்டால் அந்த எண்ணை பகிர வேண்டாம் என திருவள்ளூர் மாவட்ட காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும், திருவள்ளூர் மாவட்ட சைபர் கிரைம் காவல் துறை சார்பாக, ஓ.டி.பி மூலமாகவோ அல்லது வேறு வகையிலோ தங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கபட்டு விட்டதா, உடனே பதட்டமடைய வேண்டாம். மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 155260 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு மாவட்ட காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.

Updated On: 24 Aug 2021 6:05 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    உலக அளவிலான மாற்றம் : புலிப்பாய்ச்சலில் இந்தியா..!
  2. லைஃப்ஸ்டைல்
    ‘குடும்பத்தில் சுயநலம் பெருகினால், உறவுகள் விலகிப் போகும்’
  3. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணிகளின் இன்றைய நீர்மட்டம்
  4. கல்வி
    பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்: மாவட்டவாரியாக தேர்ச்சி விகிதம்
  5. லைஃப்ஸ்டைல்
    ‘தூக்கத்தில் வருவதல்ல கனவு; உன்னை தூங்க விடாமல் செய்வதே கனவு’ - கலாம்...
  6. பூந்தமல்லி
    தண்ணீர் தொட்டில் விழுந்து 3 வயது சிறுமி உயிர்ழப்பு
  7. கல்வி
    பரீட்சையில் Fail ஆகிட்டா, தோத்துட்டோம்ன்னு அர்த்தமா...?
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  10. கோவை மாநகர்
    கோவையில் பத்தாம் வகுப்பில் 94.01 சதவீதம் பேர் தேர்ச்சி