/* */

திருவாலங்காடு அருகே கொரோனாவால் மகன் இறந்ததை கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழப்பு

திருவாலங்காடு அருகே பொன்னாங்குளம் கிராமத்தில் கொரோனாவால் மகன் இறந்த செய்தி கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழந்தார்

HIGHLIGHTS

திருவாலங்காடு அருகே கொரோனாவால் மகன் இறந்ததை கேட்ட தாய் மாரடைப்பால் உயிரிழப்பு
X

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பொன்னாங்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபால் என்பவரின் மகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரு வாரமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

இந்திலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தச் செய்தியைக் கேட்ட அவரது தாய் குமாரி மாரடைப்பால் உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Updated On: 22 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...