/* */

அதிகத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்

அதிகத்தூர் பகுதியில் 110 வாட் உயர் அழுத்த மின் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பெண்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

அதிகத்தூர் பகுதியில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டம்
X

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிராமத்தினர்.

திருவள்ளூர் அருகே அதிகத்தூர் பகுதியில் மோசூர் பகுதியிலிருந்து மணவாளநகர் வரை 110 மெகாவாட் உயர் மின் அழுத்த கோபுரம் அமைத்து மின்சாரம் எடுத்து செல்லும் பணியை தமிழக மின்வாரியத் துறையால் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அதிகத்தூர் பகுதியில் உயர் மின்னழுத்த கோபுரம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் சம்பவ இடத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மேலும் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்கப்படும் இடத்தில் டிடிசிபி அப்ரூவ்ட் அங்கிகரிக்கப்பட்ட சிலரதது நிலம் உள்ளதாகவும் உயர் மின்னழுத்த கோபுரம் அமைத்தால் அப்பகுதியை சுற்றி யாரும் வீடு கட்ட முடியாது எனவும் நில உரிமையாளர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் ஒன்றுகூடி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 30க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Updated On: 27 Feb 2022 3:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?