/* */

விவசாயி வீட்டில் 15 சவரன் நகைகள், ரூ. 1.5 லட்சம் ரொக்கம் திருட்டு

வரதாபுரம் பகுதியில் விவசாயி வீட்டில் 15 சவரன் நகைகள் மற்றும் ரூ. 1.5லட்சம் ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

HIGHLIGHTS

Theni News Today | Robbery Case
X

திருவள்ளூர் மாவட்டம், வரதாபுரம் பகுதியை சேர்ந்தவர் கோபால். விவசாயியான இவர் இன்று காலை வயல் வேலைக்கு சென்று மாலை வீட்டுக்கு திரும்பியபோது, கதவுகள் உடைக்கப்பட்டு வீட்டிலிருந்த 15 சவரன் தங்க நகை மற்றும் 1.5 லட்சம் பணம் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதனையடுத்து, திருவள்ளூர் தாலுகா காவல் நிலையத்தில் கோபால் புகார் அளித்தார். புகாரின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் திருடிய கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

Updated On: 28 Aug 2021 8:56 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தெலுங்கானா போல் தமிழகத்திலும் காங்கிரஸ் ஆட்சி: செல்வ பெருந்தகை பேச்சு
  2. தேனி
    தேனியில் கொந்தளித்த டெல்லி அதிகாரி..!
  3. தொழில்நுட்பம்
    மோட்டோரோலா எட்ஜ் 50 பியூஷன் அறிமுகம்: விலை, சலுகைகள், அம்சங்கள்!
  4. திருவள்ளூர்
    மாற்றம் தொண்டு நிறுவனம் சார்பில் பழங்குடியின குழந்தைகளுக்கு
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் பேருந்துக்குள் மழை..! நனைந்த பயணிகள்..!
  6. ஈரோடு
    ஈரோட்டில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றம் தொடர்பான மாவட்ட அளவிலான குழுக்...
  7. நாமக்கல்
    ப.வேலூரில் போதை ஊசி, மாத்திரை விற்பனை? 7 பேர் கொண்ட கும்பல் கைது
  8. லைஃப்ஸ்டைல்
    எனக்காக பிறந்தவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  9. திருவள்ளூர்
    தேர்வில் மதிப்பெண் குறைந்ததை கண்டித்ததால் மாணவன் விஷம் குடித்து...
  10. திருத்தணி
    பள்ளிப்பட்டு அருகே பாம்பு கடித்து தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி...