/* */

குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை

குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

குடியரசு தினத்தை முன்னிட்டு திருவள்ளூர் ரயில் நிலையத்தில் தீவிர சோதனை
X

தீவிர சோதனையில் ஈடுபடும் ரயில்வே போலீசார்.

நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் திருவள்ளூர் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்பு படையினர் மற்றும் ரயில்வே காவல்துறையினர் 30க்கும் மேற்பட்டோர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

மேலும் பெரம்பூர் ரயில்வே பாதுகாப்பு படையில் இருந்து மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் ஆகியோரால் திருவள்ளூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகள், அவர்கள் கொண்டுவரும் பைகளை தீவிர சோதனை செய்து ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

இதேபோல் ரயிலில் வரும் பயணிகளிடம் தீவிர சோதனை செய்த பின்னரே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்நிலையில் திருவள்ளூர் ஏகாட்டூர் கடம்பத்தூர் செஞ்சி பணம்பக்கம் உள்ளிட்ட 8 ரயில் நிலையங்களில் ரயில்வே பாதுகாப்பு படையினர் தீவிர சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 25 Jan 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    மாற்றியமைக்கப்பட்ட பன்றி சிறுநீரக மாற்று சிகிச்சையைப் பெற்றவர் மரணம்
  2. லைஃப்ஸ்டைல்
    கஸ்தூரி மஞ்சளின் கொட்டிக் கிடக்கும் நன்மைகள் பற்றித் தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    கொடூர வலி தரும் சிறுநீரக கற்கள் வராமல் தடுப்பது எப்படி?
  4. உலகம்
    பணிநீக்கம் செய்யப்பட்ட அமெரிக்க H-1B விசா வைத்திருப்பவர்களுக்கான புதிய...
  5. லைஃப்ஸ்டைல்
    பிறை காணும் பெருநாளுக்கு வாழ்த்துச் சொல்வோமா..?
  6. வணிகம்
    இந்திய மசாலாப் பொருட்களின் மீது உணவுப் பாதுகாப்பு அமைப்பின் புதிய...
  7. குமாரபாளையம்
    நகராட்சி பகுதிகளில் மாவட்ட கலெக்டர் ஆய்வு..!
  8. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. கோவை மாநகர்
    வேளாண் பல்கலைக் கழகத்தில் உலக தாவர நல தின நாள் கொண்டாட்டம்!
  10. தொண்டாமுத்தூர்
    ரூ. 2 லட்சம் மதிப்புள்ள உயர் ரக போதை பொருள் பறிமுதல்: 3 பெண்கள் உள்பட...