/* */

குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை

புதுப்பட்டு பகுதியில் குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை

HIGHLIGHTS

குடும்பத்தகராறு காரணமாக ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் தூக்கிட்டு தற்கொலை
X

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த புதுப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் நடராஜன் (28) இவர் திருவள்ளூர் பகுதியில் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வருகிறார். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு ஜோதி என்பவருடன் திருமணம் நடைபெற்று, அனுசூயா என்ற 3 வயது கைக்குழந்தை உள்ளது.

நடராஜனுக்கும் அவருடைய மனைவிக்கும் அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது. அதனால் நடராஜன் நேற்று, தனது வீட்டில் யாரும் இல்லாத நிலையில் வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அதை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் அவருடைய உடலை மீட்டு திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக மப்பேடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 23 Aug 2021 5:16 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?