/* */

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீது காவல் நிலையத்தில் புகார்

திருவள்ளூர் அருகே இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி தலைமறைவான காதலனை சேர்த்து வைக்கக்கோரி மகளிர் காவல் நிலையத்தில் புகார்.

HIGHLIGHTS

இளம்பெண்ணை கர்ப்பமாக்கி தலைமறைவான காதலன் மீது காவல் நிலையத்தில் புகார்
X

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் அடுத்த கொண்டஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் எட்வின் (27). இவர் தனியார் தொழிற்ச்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் இவர் அதே பகுதியை சேர்ந்த ஏஞ்சல் குளோரி (19) என்ற பெண்ணை கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இவர்கள் பல இடங்களில் சுற்றித் திரிந்து தனிமையில் இருந்துள்ளனர். இதனால் ஏஞ்சல் குளோரி கர்ப்பமாகியதாக்க கூறப்படுகிறது. இதனை அடுத்து தான் கர்ப்பமாகி உள்ள விவகாரத்தை காதலன் எட்வினிடம் கூறி திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார். ஆனால் காதலன் வீட்டில் திருமணம் செய்து கொள்ள மறுத்துள்ளதால் காதலன் தலைமறைவாகியுள்ளார். இந்நிலையில் ஏஞ்சல் குளோரி தன் பெற்றோர்களுடன் திருவள்ளூர் மகளிர் காவல் நிலையத்தில் தலைமறைவாகி உள்ள காதலனை சேர்த்து வைக்கக்கோரி கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

Updated On: 8 Jan 2022 6:45 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்