/* */

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்

கடம்பத்தூர் அருகே தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்

HIGHLIGHTS

தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த வாலிபருக்கு குண்டாஸ்
X

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் நரசிங்கபுரம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் அபிமன்யு. இவர் அடிக்கடி தொடர் அடிதடி வழக்கில் ஈடுபட்டுவந்தார்.

இந்த நிலையில் அபிமன்யுவை மப்பேடு காவல்துறை ஆய்வாளர் அந்தோணி ஸ்டாலின் துணை ஆய்வாளர் இளங்கோ ஆகியோர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர். இவர் மீது மப்பேடு காவல் நிலையத்தில் மூன்று வழக்குகள் உள்ளது.

எனவே தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வரும் அபிமன்யுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து அடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டருக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பரிந்துரை செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் அபிமன்யுவை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து அபிமன்யு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Updated On: 23 March 2022 4:15 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    இந்தியாவில் அதிகரிக்கும் சீன மொபைல் போன் விற்பனை
  2. வீடியோ
    Director Praveen Gandhi-க்கு Vetrimaaran பதிலடி ! #vetrimaaran...
  3. வீடியோ
    Kalaignar, MGR வரலாற்றை சொல்லி கொடுத்து மாணவர்களை கெடுத்துவிட்டனர்...
  4. லைஃப்ஸ்டைல்
    கடிதத்தை தூதுவிட்டு என்னுயிர் மனைவிக்கு திருமண வாழ்த்து..!
  5. வால்பாறை
    ஆனைமலை மாசாணியம்மன் கோவில் நகைகள் உருக்கும் பணிகள் துவக்கம்
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    இந்திய ரூபாய் நோட்டுக்களில் நட்சத்திரம் சின்னம் இருப்பது ஏன்
  7. கரூர்
    கரூர் மாரியம்மன் கோவில் கம்பம் விடும் திருவிழா பற்றிய ஆலோசனை கூட்டம்
  8. லைஃப்ஸ்டைல்
    ஈடற்ற அண்ணனுக்கு திருமணநாள் வாழ்த்துகள்
  9. கரூர்
    கரூரில் பள்ளி மாணவர்களுக்கு சிலம்பம் தகுதி பட்டை வழங்கும் விழா
  10. லைஃப்ஸ்டைல்
    என்னை ஈன்ற என் தாய்க்கு இன்று பிறந்தநாள்..!