/* */

திருவள்ளூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்; ஆட்சியர் திறப்பு

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தினை ஆட்சியர் திறந்து வைத்தார்.

HIGHLIGHTS

திருவள்ளூரில் மாற்றுத் திறனாளிகளுக்கான ஆலோசனை மையம்; ஆட்சியர் திறப்பு
X

பைல் படம்.

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆலோசனை மையத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆல்பி ஜான் வர்கீஸ் திறந்து வைத்ததார். மாற்று திறனாளிகளிடம் இருந்து நேரடியாக விண்ணப்பங்களை பெற்றுக் கொண்டார்.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் தொண்டு நிறுவனம் சார்பில் இந்த ஆலோசனை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த திறப்பு விழாவில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வை. ஜெயக்குமார், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் திட்ட இயக்குனர் கே. மல்லிகா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் எஸ். பாபு, தொண்டு நிறுவனர் கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 24 Aug 2021 5:52 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பும், இன்பமும் நிறைந்த இல்லற வாழ்வுக்கான நல்வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    அன்பு தேசத்து இளவரசிக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. லைஃப்ஸ்டைல்
    தமிழ் SMS மூலம் பிறந்த நாள் வாழ்த்துகளை சொல்வோமா?
  4. வீடியோ
    PT Sir-க்கும் 😍💖English Teacherக்கும் காதல் ! கல்யாணம் செஞ்ச வச்ச...
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பா... என் இதயத்தில் எப்போதும் நீ இருப்பாய்! - பெஸ்டிக்கு பிறந்த...
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் 23ம் தேதி மண்புழு உரம் தயாரிக்க இலவச பயிற்சி
  7. லைஃப்ஸ்டைல்
    தீபாவளி பண்டிகை சுவாரஸ்யங்களும் வாழ்த்துக்களும்
  8. ஆன்மீகம்
    முதல் வணக்கம் எங்கள் முதல்வனுக்கு! - விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகள்!
  9. பட்டுக்கோட்டை
    கோடை பெருமழையில் இருந்து பயிர் பாதுகாப்பு..! விவசாயிகளே கவனிங்க..!
  10. வீடியோ
    பீடிக்காக ஆசைப்பட்டு வழுக்கி விழுந்த SavukkuShankar !#veeralakshmi...