/* */

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் : தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டையில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை ஊராட்சி தலைவர் செய்சி ராணி அன்பு தொடங்கிவைத்தார்.

HIGHLIGHTS

செவ்வாய்பேட்டை ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி முகாம் :  தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்
X

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாய்பேட்டை ஊராட்சியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை பஞ்சாயத்து தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கிவைத்தார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் பொருட்டு பல்வேறு கட்ட நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட நியாய விலை கடை அருகில் கொரோனா தடுப்பூசி முகாமினை ஊராட்சி மன்ற தலைவர் டெய்சி ராணி அன்பு தொடங்கி வைத்தார்

.இதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பூங்கொடி, மண்டல அலுவலர் தமிழ்செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 27 Jun 2021 11:50 AM GMT

Related News

Latest News

  1. வணிகம்
    சென்னையில் பிரமாண்டமான தாஜ் வீடுகள் விலை தெரியுமா...?
  2. உசிலம்பட்டி
    கனமழை..! சதுரகிரிமலைக்கு செல்ல பக்தர்களுக்கு தடை..!
  3. கல்வி
    அரசின் சான்றிதழ் பெற என்னென்ன ஆவணங்கள் வேணும்..? பள்ளி...
  4. சோழவந்தான்
    அலங்காநல்லூர் அருகே கோடைகால கபாடி பயிற்சி..!
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பின் அணையா விளக்கு, அம்மா..! அன்னையர் தின வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அன்னையின் அன்புக்கு அளவீடு இங்கில்லை..! அம்மாவை வணங்குவோம்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வயசே தெரியாம பிறந்தநாள் கொண்டாடும் நண்பா..வாழ்த்துகள்..!
  8. ஆன்மீகம்
    விண்ணின் தேவன் மண்ணில் பிறந்த நாள்..! கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்..!
  9. லைஃப்ஸ்டைல்
    பொங்கலோ..பொங்கல்..! இனிக்கும் பொங்கல் வாழ்த்து..!
  10. வீடியோ
    🔴LIVE: Saattai அலுவலக திறப்பு விழாவில் சீமான் செய்தியாளர்கள்...