/* */

காதலி இருந்த துக்கத்தில் ரயில் முன்பு பாய்ந்து காதலன் தற்கொலை

புற்றுநோயால் இறந்த காதலியின் பிரிவைத் தாங்க முடியாத காதலன் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்

HIGHLIGHTS

காதலி இருந்த துக்கத்தில்  ரயில் முன்பு பாய்ந்து காதலன் தற்கொலை
X

பைல் படம்

புற்றுநோயால் இறந்த காதலி மரணத்தை தாங்க முடியாமல் ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அடுத்த பட்டாபிராம் காந்தி நகரைச் பகுதியில் வசித்து வருபவர் கிறிஸ்டோபர். இவர் அம்பத்தூரில் உள்ள தனியார் ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார், கிறிஸ்டோபர் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.இவர்கள் காதல் இரு குடும்பத்திற்கும் தெரிந்து திருமணம் செய்ய ஒப்புக்கொண்ட நிலையில் புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்த கிறிஸ்டோபரின் காதலி 2 மாதங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். காதலித்த பெண் இறந்த சம்பவம் கடும் மன உளைச்சலில் இருந்த கிறிஸ்டோபர், தனது சகோதரிக்கு வாட்ஸ் ஆப்பில், செய்தி ஒன்று அனுப்பி வைத்து வீட்டிலிருந்து வெளியே சென்றுள்ளார்.

பின்னர் நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை இதில் சந்தேகம் அடைந்த குடும்பத்தினர் எங்கு தேடியும் கிடைக்காத நிலையில், ரயில் தண்டவாளத்தில் உடல் சிதைந்த நிலையில் கிறிஸ்டோபர் கண்டெடுக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து ஆவடி ரயில்வே போலீசார், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காதலியின் பிரிவைத் தாங்க முடியாத காதலன் கிறிஸ்டோபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது


Updated On: 30 July 2022 2:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒருமனதான திருமண தம்பதிக்கு வாழ்த்து..!
  2. வந்தவாசி
    வக்கீலை தாக்கிய காவல் துணை ஆய்வாளர் இடமாற்றம்
  3. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் சூறைக் காற்றுக்கு 3 லட்சம் வாழை மரங்கள் சேதம்
  4. இந்தியா
    டெல்லியில் வருகிற 21ம் தேதி காவிரி நதி நீர் மேலாண்மை ஆணைய குழு
  5. வீடியோ
    10 பெண்புலிக்கு நடுவில் ஒரு நரி Veeralakshmi பகீர் !#police...
  6. வீடியோ
    🤣எந்த நேரத்துல எந்த Stunt அடிக்கிறதுனு தெரியல😂!#annamalai...
  7. லைஃப்ஸ்டைல்
    பொங்கல் பொன்னாளில் வாழ்த்து சொல்வோமா..?
  8. வீடியோ
    என்னோட இரண்டாவது படம் ஆதி கூட கொஞ்சும் தமிழில் பேசிய Heroine...
  9. திருத்தணி
    திருத்தணி முருகன் கோவில் உண்டியல் திறப்பு:கிடைத்த காணிக்கை ரூ.1 கோடி
  10. ஆன்மீகம்
    சரஸ்வதி பூஜை: அறிவின் தெய்வத்தை வணங்கும் புனித நாள்